பாரா ஒலிம்பிக்

img

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலத் தொடக்கம்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாரா ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். 

img

பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதில் இந்தியக் கொடி ஏந்துகிறார் தேக் சந்த்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பில் தமிழக வீரர் மாரியப்பனுக்குப் பதில் தேக் சந்த் கொடி ஏந்துகிறார்.

img

பாரா ஒலிம்பிக் -  மூன்று பிரிவுகளின் கீழ் பங்கேற்கும் பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி 

டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயதே ஆன பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி மூன்று பிரிவுகளில் பங்கேற்கும் சிறப்பை பெறுகிறார்.

;